முகப்பு வலைப்பதிவு

ஹைஃபிட் ஃபிட்னஸ் கிளப்பில் ஐரன் அசைலமின் ‘பெர்ஃபார்ம் பை ப்ரோஸ்’ ஃபிட்னஸ் சாம்பியன்ஷிப் போட்டி: பெருந்திரளானவர்கள் பங்கேற்பு-உடற்பயிற்சிக்கு புதிய அளவுகோல்

0

பெங்களூரு, மே 31: ஐரன் அசைலம் தனது முதன்மை உடற்பயிற்சி நிகழ்வான ‘பெர்ஃபார்ம் பை ப்ரோசாப்ஸ் – தி ஹைட் எடிஷன்’-ஐ, எச்.ஆர்.எஸ் லேஅவுட்டில் உள்ள ஹைஃபிட் ஃபிட்னஸ் கிளப்பில் வெற்றிகரமாக நிறைவு செய்தது. இது பெங்களூருவின் செழிப்பான உடற்பயிற்சி சமூகத்தை ஒன்றிணைத்து, வலிமை, சகிப்புத்தன்மை மற்றும் போட்டி மனப்பான்மை நிறைந்த ஒரு ஆற்றல்மிக்க நாளை வழங்கியது. பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட 10,900 சதுர அடி போட்டித் தளத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஆறு பிரிவுகளில் 500-700 பேர் போட்டியிட்டனர். மேலும், நாள் முழுவதும் மொத்தம்...

டி.கே.சிவகுமாருக்கு முதல்வர் பதவி தாமதமாக வழங்கப்பட்டுள்ளது: அரசியல் விமர்சகரும், வழக்கறிஞருமான ஆதித்ய சிவகுமார் கருத்து

0

பெங்களூரு/சென்னை: சென்னையின் சிறந்த வழக்கறிஞரும், அரசியல் விமர்சக‌ருமான ஆதித்ய சிவகுமார், சுதந்திர இந்தியாவின் முதல் சட்டச் செயலாளராகவும், இந்தியாவின் இரண்டாவது தலைமைத் தேர்தல் ஆணையராகவும், இந்தியாவின் ஐந்தாவது சட்ட ஆணையத்திற்குத் தலைமை தாங்கியவரும், சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவை மொழி அடிப்படையில் மாநிலங்களாகப் பிரிப்பதற்கு வழிகாட்டியாகப் பயன்படுத்தப்பட்ட வெள்ளை அறிக்கையின் தலைவருமாக, லார்ட் லூயிஸ் மவுண்ட்பேட்டனிடமிருந்து தனிப்பட்ட நன்றியையும் உயர் பாராட்டையும் பெற்றவரும், சமஸ்கிருத அறிஞராகவும் திகழ்ந்த, குதூர் வைத்தியநாதன் கல்யாண் சுந்தரம் என்ற கே.வி.கே. சுந்தரத்தின் பேரனாவார். ஆதித்ய சிவகுமார் கர்நாடகம், தமிழகம் தொடர்பான...

ஞானம், இசை மற்றும் நடனத்தின் தனித்துவமான கொண்டாட்டத்துடன் ‘பிரவசன ரஜதோற்சவம்’ கோலாகலமாக நிறைவு

0

பெங்களூரு, மே 25: ஸ்ரீ குருதேவர் எனப் போற்றப்படும் ஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா அவர்களின் புகழ்பெற்ற பிரவசன (ஆன்மீகச் சொற்பொழிவு) மரபின் இருபத்தைந்து ஆண்டுகளை நினைவுகூரும் 'பிரவசன ரஜதோற்சவம்', பெங்களூரில் மிகச் சிறப்பான மற்றும் ஆன்மீக ரீதியாக எழுச்சியூட்டும் வகையில் நிறைவுற்றது. ஒரு வாரம் நடைபெற்ற இந்தக் கொண்டாட்டங்கள், பக்தர்கள், அறிஞர்கள், கலைஞர்கள் மற்றும் ஆன்மீகத் தேடுதலிலிருப்பவர்களை ஒன்றிணைத்து, அறிவு, பக்தி, இசை மற்றும் செவ்வியல் நடனம் ஆகியவற்றின் அரிய சங்கமமாக அமைந்தன. நிறைவு விழாவின் முக்கிய நிகழ்வான 'நாட்டிய வைபவம்' நிகழ்ச்சிக்கு...

வடிகட்டுதல் கண்டுபிடிப்புகளுக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை வலுப்படுத்தும் வகையில், கர்நாடகாவின் தும்கூரில் மான்+ஹம்மலின் உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மையம் திறப்பு

0

பெங்களூரு, மே 20: வடிகட்டுதல் தீர்வுகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான மான்+ஹம்மல், தனது உலகளாவிய வளர்ச்சி உத்தியில் ஒரு முக்கிய மைல்கல்லாக, கர்நாடகாவின் தும்கூரில் தனது புதிய அதிநவீன உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மையத்தைத் தொடங்குவதாக இன்று அறிவித்தது. ஜெர்மனிக்கு வெளியே மான்+ஹம்மலின் மிகப்பெரிய மேம்பாட்டு மையமாக அமைந்துள்ள இந்த மையம், பொறியியல், புத்தாக்கம் மற்றும் மேம்பட்ட வடிகட்டுதல் தொழில்நுட்பங்களுக்கான ஒரு முக்கிய மையமாக இந்தியாவின் பங்கை வலுப்படுத்துகிறது. இந்த தும்கூர் மையம், மேம்பட்ட ஆராய்ச்சி ஆய்வகங்கள், சோதனை உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொறியியல்...

வட பெங்களூரில் ஹெச்சிஜி (HCG) புற்றுநோய் மருத்துவமனை தொடக்கம்: கர்நாடகாவின் முதல் எம்ஆர்-லினாக் கருவி அறிமுகம்

0

பெங்களூரு, மே 19: இந்தியாவின் மிகப்பெரிய பிரத்யேக புற்றுநோய் மருத்துவமனை வலையமைப்பான 'ஹெல்த்கேர் குளோபல் என்டர்பிரைசஸ் லிமிடெட்' (HCG), இன்று பேட்ட‌ராயனபுராவில் (ஹெப்பாள்) தனது புதிய விரிவான புற்றுநோய் மருத்துவமனையைத் தொடங்குவதாக அறிவித்தது. இது வட பெங்களூரில் மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சைக்கான அணுகலை மேலும் வலுப்படுத்துகிறது. இப்பகுதியின் புற்றுநோய் சிகிச்சைத் துறையில் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படும் இந்த புதிய மருத்துவமனை, மருத்துவச் சிறப்பு, கருணையான கவனிப்பு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, கர்நாடகா முழுவதும் உள்ள மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த...

மொழிக்கு முன்னுரிமை அளிக்கும் பொழுதுபோக்கு மற்றும் தடையற்ற பார்க்கும் வசதி மூலம் தென்னிந்தியா மீதான தனது கவனத்தை வலுப்படுத்தும் டிஷ் டிவி

0

பெங்களூரு, மே 19: இந்தியாவின் மிகவும் ஈடுபாடுள்ள மற்றும் கலாசார ரீதியாகப் பன்முகத்தன்மை கொண்ட பொழுதுபோக்குச் சந்தைகளில் ஒன்றான தென்னிந்தியா மீதான தனது அர்ப்பணிப்பை வலுப்படுத்தும் விதமாக, டிஷ் டிவி இந்தியா லிமிடெட் இன்று, பிராந்திய மொழி விருப்பங்கள், மலிவு விலை பொழுதுபோக்கு அணுகல் மற்றும் இப்பகுதி முழுவதும் உள்ள குடும்பங்களுக்குத் தடையற்ற அன்றாட பார்க்கும் அனுபவங்களை மையமாகக் கொண்ட மேம்படுத்தப்பட்ட தென்னிந்தியச் சலுகையை அறிவித்துள்ளது. நுகர்வோரின் மாறிவரும் பார்க்கும் பழக்கவழக்கங்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த புதிய சலுகை, மாதத்திற்கு வெறும் ₹149 முதல்...

டாவின்சி கோர்மெட் பாரிஸ்டா கிராஃப்ட் சாம்பியன்ஷிப் 2025–26-ல் இந்தியாவின் வளர்ந்து வரும் காபி கலை உலக அளவில் கவனம் பெறுகிறது

0

இந்தியா, மே 17: டாவின்சி கோர்மெட் பாரிஸ்டா கிராஃப்ட் சாம்பியன்ஷிப் 2025–26-ன் மத்திய கிழக்கு, இந்தியத் துணைக்கண்டம் மற்றும் ஆப்பிரிக்கா (MISA) பிராந்திய இறுதிப் போட்டியின் வெற்றியாளராக துருக்கியைச் சேர்ந்த செடின் அல்பே பாஸ்கனை டாவின்சி கோர்மெட் அறிவித்துள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள கென்யாவில் 11 ஏப்ரல் 2026 அன்று நடைபெற்ற மிசா பிராந்திய இறுதிப் போட்டியின் முடிவில், பாஸ்கன் 9 மே 2026 அன்று தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெறும் 'வேர்ல்ட் ஆஃப் காஃபி' உலக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். புலன்சார் தேர்ச்சி மற்றும்...

பெங்களூரு ஓல்ட் மெட்ராஸ் ரோட்டில் தனது 6வது சில்லறை விற்பனை மையத்தையும், இந்தியா முழுவதும் தனது 18வது சில்லறை விற்பனை மையத்தை திறந்தது லூலு ஹைப்பர் மார்க்கெட்

0

பெங்களூரு, மே 17: லூலு குழுமம் இந்தியா இன்று பெங்களூருவில் தனது 6வது லூலு ஹைப்பர்மார்க்கெட்டையும், இந்தியா முழுவதும் தனது 18வது சில்லறை விற்பனை மையத்தையும் கோலாகலமாகத் திறந்து, ஒரு மகத்தான மைல்கல்லைக் கொண்டாடியது. கர்நாடகாவின் பெங்களூரு, சி.வி.ராமன் நகர், நாகவரபாளையம், ஓல்ட் மெட்ராஸ் ரோட்டில் அமைந்துள்ள‌ கோபாலன் கிராண்ட் மாலில் அமைந்துள்ள இந்த புதிய விற்பனை நிலையம், கர்நாடகாவின் ஒவ்வொரு மூலைக்கும் உலகத் தரம் வாய்ந்த ஹைப்பர்மார்க்கெட் சில்லறை விற்பனையைக் கொண்டுவரும் தனது பாரம்பரியத்தைத் தொடரும் விதமாக, 2026 மே 17 ஆம்...

பான் ஐஐடி (Pan IIT) 2026; முன்னாள் மாணவர்கள் சந்திப்பு : நாட்டின் ஏஐ, புத்தாக்கம் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை வடிவமைக்க ஒன்றுகூடிய இந்தியாவின் முன்னணி சிந்தனையாளர்கள்

0

பெங்களூரு, மே 16: இந்தியாவின் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் பயணத்தில் இது ஒரு 'தீர்க்கமான தருணம்' என்று வர்ணித்த இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர் வி. அனந்த நாகேஸ்வரன், இந்தியா தற்போது 'ஒரு திருப்புமுனையில்' (at a fork) நிற்கிறதே தவிர, 'நெருக்கடியில்' (in crisis) இல்லை என்று குறிப்பிட்டார். வேகமாக மாறிவரும் உலக ஒழுங்கில் இந்தியாவின் இடத்தைப் பாதுகாத்துக்கொள்ள, நாடு அவசரத்துடனும், தெளிவான உத்திசார் பார்வையுடனும், நிறுவன ரீதியான நம்பிக்கையுடனும் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பெங்களூருவில்...

ஒத்துழைப்பு மற்றும் புதுமையின் மூலம் நிலைத்தன்மையை மேம்படுத்துவது குறித்த மாநாடு: பெங்களூரு ஹோட்டல் கான்ராடில் பெங்களூர் தொழில் மற்றும் வர்த்தக சபை ஏற்பாடு

0

பெங்களூரு, மே 14: இந்தியாவில் அடித்தள அளவிலான காலநிலை நிர்வாகத்திற்கு ஒரு முன்னோடி மாதிரியாகத் திகழக்கூடிய வகையில், கர்நாடக அரசு ஒரு முக்கிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 5,994 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் 314 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தையும் உள்ளடக்கிய வகையில், ஒவ்வொரு கிராம பஞ்சாயத்து அளவிலும் தனித்தனியான காலநிலை செயல் திட்டங்களை வகுக்கும் பணியில் அரசு செயல்பட்டு வருகிறது. பெங்களூருவில் இன்று நடைபெற்ற, ‘நிலையான வளர்ச்சியை முன்னெடுத்தல்: நிகர-பூஜ்ஜிய இலக்கை விரைவுபடுத்த கூட்டுறவு மற்றும் புதுமை’ எனும் தலைப்பிலான...