முகப்பு வலைப்பதிவு

தந்தை பெரியாருக்கு நாம் அனைவரும் நன்றிக்கடன் பட்டவர்கள்: முனைவர் எஸ்.டி.குமார்

0

பெங்களூரு, ஆக. 31: பகுத்தறிவுத் தந்தை பெரியாருக்கு நாம் அனைவரும் நன்றிக்கடன் பட்டவர்கள் என்று பெங்களூரு திருவள்ளுவர் சங்கத்தின் தலைவரும், தாய்மொழிக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் எஸ்.டி.குமார் தெரிவித்தார். பெங்களூரு தயானந்தநகர் பகுதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) பகத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 147 வது பிறந்த நாள் விழா மற்றும் அறிஞர் ஆனைமுத்துவின் நூற்றாண்டு விழா முனைவர் எஸ்.டி.குமார் தலைமையில் நடைபெற்றது. பெங்களூரு தயானந்தநகர் பகுதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) பகத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின்...

தந்தை பெரியாருக்கு நாம் அனைவரும் நன்றிக்கடன் பட்டவர்கள்: முனைவர் எஸ்.டி.குமார்

0

பெங்களூரு, ஆக. 31: பகுத்தறிவுத் தந்தை பெரியாருக்கு நாம் அனைவரும் நன்றிக்கடன் பட்டவர்கள் என்று பெங்களூரு திருவள்ளுவர் சங்கத்தின் தலைவரும், தாய்மொழிக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் எஸ்.டி.குமார் தெரிவித்தார். பெங்களூரு தயானந்தநகர் பகுதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) பகத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 147 வது பிறந்த நாள் விழா மற்றும் அறிஞர் ஆனைமுத்துவின் நூற்றாண்டு விழா முனைவர் எஸ்.டி.குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் சோழிங்கநல்லூர் திராவிடக் கழகத்தின் காப்பாளர் இரா.வீரபத்திரன், கர்நாடக மாநில திராவிடர் கழகத்தின் தலைவர் மு.சானகிராமன், துணைத்...

முருக சமயம் கௌமாரம் காக்க முருக பக்தர்கள் முன்வருக: முனைவர். எஸ். டி. குமார் அழைப்பு

0

சேலம்: முருக சமயம் கௌமாரம் காக்க முருக பக்தர்கள் முன்வருக என்று தாய்மொழி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும், பெங்களூர் திருவள்ளுவர் சங்கத் தலைவருமான முனைவர் எஸ்.டி. குமார் கேட்டுக் கொண்டார். உலக முருக பக்தர்கள் சேவா சங்க கூட்டமைப்பு அறக்கட்டளை சார்பில் சேலம் அம்மா பேட்டை, செங்குந்த முதலியார் மண்டபத்தில் நடந்த ஐம்பெரும் விழாவில், தாய்மொழி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும், பெங்களூரு திருவள்ளுவர் சங்கத் தலைவருமான முனைவர் எஸ். டி. குமார் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து பேசும் போது இந்து மதத்தின் ஒரு...

வளரும் கால்பந்து வீரர்களுக்கான குடியிருப்பு அகாடமியை தொடங்கிய எஸ்யுஎப்சி

0

பெங்களூரு, ஆக. 21: சவுத் யுனைடெட் கால்பந்து கிளப் (SUFC) இன்று தனது குடியிருப்பு அகாடமியை, சிறப்பு மையத்தைத் திறந்து வைத்தது. இது இளம் இந்திய கால்பந்து வீரர்களை உயரடுக்கு பயிற்சி, கல்விச் சிறப்பு மற்றும் முழுமையான வளர்ச்சி மூலம் மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. 13 வயதுக்குட்பட்டோர், 15 வயதுக்குட்பட்டோர் மற்றும் 17 வயதுக்குட்பட்டோர் என வயதுக்குட்பட்டோரைக் கொண்ட இந்த அகாடமி, முற்போக்கான பயிற்சி, முழுமையான வீரர் மேம்பாடு மற்றும் நீண்டகால வளர்ச்சியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட தொழில்முறை கால்பந்திற்கான கட்டமைக்கப்பட்ட பாதையை வழங்கும் உயர் செயல்திறன்...

நாராயண ஹெல்த் சிட்டி: ரோபோட்டிக்ஸ் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மேம்பட்ட முதுகெலும்பு அறுவை சிகிச்சை

0

பெங்களூரு, ஆக. 20: 10,000 க்கும் மேற்பட்ட வெற்றிகரமான எலும்பியல் அறுவை சிகிச்சைகளுடன் எலும்பியல் துறையில் நம்பகமான முன்னணி நிறுவனமான பெங்களூருவின் நாராயண ஹெல்த் சிட்டி, முதுகெலும்பு அறுவை சிகிச்சையில் ஒரு புதிய சாதனையுடன் மீண்டும் ஒரு புதிய அளவுகோலை அமைத்துள்ளது. ஹெல்த் சிட்டி மூன்று சிக்கலான முதுகெலும்பு நடைமுறைகளைச் செய்தது - முதுகெலும்பு ரோபோ, ஓ-ஆர்ம் இன்ட்ராஆபரேட்டிவ் இமேஜிங், முதுகெலும்பு வழிசெலுத்தல் மற்றும் நியூரோமானிட்டரிங் போன்ற புரட்சிகர தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி. இந்த முன்னோடி அதிநவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடு முன்னோடியில்லாத அறுவை சிகிச்சை...

கர்நாடகாவில் கால காப்பீட்டு போக்குகள் நிதி விழிப்புணர்வு மற்றும் உயர் மதிப்பு காப்பீடு அதிகரிப்பு

0

பெங்களூரு: பெங்களூருவில் இன்று நடைபெற்ற பிரத்யேக பத்திரிகையாளர் சந்திப்பில் கர்நாடகாவின் காப்பீட்டு நிலப்பரப்பைப் பகிர்ந்து கொண்டார். இந்தியாவின் முன்னணி ஆன்லைன் காப்பீட்டு தளமான பாலிசிபஜார், இந்த பிராந்தியத்தில் நுகர்வோர் நடத்தை மற்றும் காப்பீட்டுத் தழுவலை வடிவமைக்கும் முக்கிய சிறப்பம்சங்கள் குறித்த முக்கிய போக்குகளை வெளிப்படுத்தியது. இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்றும் அழைக்கப்படும் பெங்களூரு, கால காப்பீட்டுத் திட்டங்களில் அதிக மதிப்பு அதிகரிப்பைக் கவனித்து வருகிறது. நகரம் மற்றும் மாநிலம் இரண்டிலும் உள்ள நுகர்வோர் நிதி ரீதியாக விழிப்புணர்வு பெற்று, நிச்சயமற்ற காலங்களில் தங்கள் அன்புக்குரியவர்களைப்...

தமிழ்நாட்டில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அருதிப் பெரும்பான்மை பெற்று 7 முறையாக ஆட்சி அமைக்கும்: ந.இராமசாமி

0

பெங்களூரு, ஆக. 18: தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அருதிப் பெரும்பான்மை பெற்று 7 முறையாக ஆட்சி அமைக்கும் என்று கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி தெரிவித்தார். பெங்களூரில் ராமசந்திரபுரத்தில் மாநில திமுக தலைமை அலுவகத்தில் கர்நாடக திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 92வது பிறந்தநாள் விழா திங்கட்கிழமை (ஆக. 18) கொண்டாடப்பட்டது. இதற்கு திமுக மாநில அமைப்பாளர் ந.இராமசாமி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் முரசொலிமாறன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னர்...

‘வேலை கொடுப்பவர்களாக மாறுவதே இளைஞர்களின் இலக்காக‌ இருக்க வேண்டும்’

0

பெங்களூரு, ஆக.18: வேலைகொடுப்பவர்களாக மாறுவதே இளைஞர்களின் இலக்காக இருக்க வேண்டும் என்று அரிமா சங்க ஆளுநர் டாக்டர்.ஜி.மோகன் தெரிவித்தார். லிட்டில் பிளவர் உயர்நிலைப்பள்ளி, கர்நாடகத்தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம், அரிமா கேபிட்டல் பெங்களூரு, தமிழ்நாடு அரசின் டான்சம் ஜிசிசி நிறுவனத்தின் கூட்டுமுயற்சியில் பெங்களூரு, ஸ்ரீராமபுரத்தில் உள்ள சாய்பாபாநகர் நலச்சங்க அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரமாண்டமான வேலைவாய்ப்புமுகாம் நடந்தது. இந்த முகாமை அரிமா சங்கத்தின் 317ஏ மாவட்டத்தின் ஆளுநர் டாக்டர்.ஜி.மோகன் குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தார். லிட்டில் பிளவர் உயர்நிலைப்பள்ளி செயலாளர் அ.மதுசூதனபாபு தலைமையில் நடைபெற்றவிழாவில் கர்நாடக சிறுதொழில் சங்கத்தின் பொருளாளர்,...

அட்வான்ஸ்டு க்ரோஹேர் & க்ளோஸ்கின் கிளினிக் நூற்றாண்டை கடந்தது: பெங்களூரின் சர்ஜாப்பூரில் புதிய கிளை திறப்பு

0

பெங்களூரு, ஆக. 17: முடி மற்றும் தோல் அழகு சிகிச்சைத் துறையில் முன்னணியில் இருக்கும் அட்வான்ஸ்டு க்ரோஹேர் & க்ளோஸ்கின் கிளினிக், இந்தியாவிலும் உலகளவில் 100க்கும் மேற்பட்ட கிளினிக்குகளைக் கொண்டு அதன் விரிவாக்கப் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை அமைத்துள்ளது. இந்த சாதனையின் ஒரு பகுதியாக, நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவின் சர்ஜாப்பூரில் தனது புதிய கிளையை பிரமாண்டமாகத் திறந்து வைத்தது. இந்த விரிவாக்கம் வெறும் எண்ணிக்கையிலான சாதனை மட்டுமல்ல, உலகத் தரம் வாய்ந்த முடி மற்றும் தோல் அழகு சிகிச்சைகளை விரும்பும் மில்லியன் கணக்கான...

ஆக. 17ல் பெங்களூரில் மெகா வேலை வாய்ப்பு முகாம்–2025

0

பெங்களூரு, ஆக. 16: பெங்களூரு ஸ்ரீராமபுரம் சாய்பாபாநகர் சாய்பாபா நல சங்க மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 17) மெகா வேலை வாய்ப்பு முகாம்–2025 நடைபெறுகிறது. முகாமில் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள சுமார் 5 ஆயிரம் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு: லிட்டில் பிளவர் மேல் நிலைப்பள்ளி, கர்நாடக தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் ஆகியவை இணைந்து, தமிழ்நாடு அரசின் ஆதரவுடன் நடத்தும் இந்த மெகா வேலை வாய்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5...