குறிச்சொல்: wildlife photography exhibition
காடுகளையும், வனவிலங்குகளையும் காப்பாற்ற சபதம் எடுக்க வேண்டும்: புகைப்படக் கலைஞர் சூர்யபிரகாஷ்
பெங்களூரு, நவ. 10: காடுகளையும், வனவிலங்குகளையும் காப்பாற்ற சபதம் எடுக்க வேண்டும் என்று பிரபல புகைப்படக் கலைஞர் சூர்யபிரகாஷ் தெரிவித்தார்.
பெங்களூரு சித்ரகலாபரிஷத்தில் வியாழக்கிழமை சூர்ய பிரகாஷின் வனவிலங்கு புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இதில்...