குறிச்சொல்: commissioner Dayanand
பொது வாழ்க்கையைப் பாதுகாக்கவும், அமைதியான சமுதாயத்தை உருவாக்கவும் சிசி கேமராவின் பங்களிப்பு அதிகம்
பெங்களூரு, ஜூன் 16: பொது வாழ்க்கையைப் பாதுகாக்கவும், அமைதியான சமுதாயத்தை உருவாக்கவும் சிசி கேமராவின் பங்களிப்பு அதிகம் என்று முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏவுமான எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்தார்.
ராஜாஜிநகர் காவல் நிலையம் சி.சி. கேமரா கட்டுப்பாட்டு...